எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல் தம்
சிறகின் நிழழில் மறைப்பார் -2
நம்புவதற்கு என்னக்கென்றும்
சர்வவல்லர் கூடயிருப்பார்
தளராமல் வனாதிரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு -2
பொல்லாபுகள் நேரிடாது
வாதையோ உன்னை அனுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் -2
இரவினலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் -2
சேருவேன் நான் யேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூடயிறுபார்
தீர்காயுசாள் திருப்தியாக்குவார் -2
எனக்காய் கருதுவார் - Enakai karuthuvar - Bro.Issac William
No comments:
Post a Comment